திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிரியாவிடையுடன் சுவாமி பெரிய தேரில் மற்றும் அம்மன் சின்னத் தேரில் எழுந்தருளியுடன் ஆரம்பமாகியது. பின்னர், சுவாமி தேரை ஆண்கள் இழுத்து, அம்மன் தேரை பெண்கள் இழுத்து உலா செலுத்தினர். தேர், நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலில் நிலை பெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்