இப்பயிற்சி பெறுவதற்கு 12 நாட்களுக்கு ஒரு வேளை (1 மணி நேரம்) பயிற்சிக்கு ரூ.1,500/- + (18% ஜி.எஸ்.டி) தொகை கட்டணம் ஆகும். இத்தொகையினை போன்பே, ஜிபே, டெபிட் கார்டு மூலம் பி.ஓ.எஸ் மெஷின் வழியாக செலுத்த இயலும். இப்பயிற்சி முகாமானது, வருகின்ற 01.04.2025 முதல் 13.04.2025 வரையும், 15.04.2025 முதல் 27.04.2025 வரையும், 29.04.2025 முதல் 11.05.2025 வரையும், 13.05.2025 முதல் 25.05.2025 வரையும், 27.05.2025 முதல் 08.06.2025 வரையும் என 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!