இது குறித்து நிலைய மருத்துவர்கள் சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் மருத்துவமனை ஜன்னல் கதவுகளை மூடி தேனீக்கள் கூட்டினை நீண்ட நேரம் போராடி தீ வைத்து விரட்டி அடித்தனர். இதனால் நோயாளிகளும், அவர்களோடு வரும் உறவினர்களும், மருத்துவ பணியாளர்களும் நிம்மதியடைந்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்