இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த சிறுவர், சிறுமியர், பெண்கள், பெரியவர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் முதலாவதாக வந்த மூன்று நபர்களுக்கு மட்டும் ரொக்கப்பரிசுகளும், மீதமுள்ள நபர்களுக்கு ஆறுதல் பரிசு, வெற்றிச் சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு