ஒரு லட்சம் தீர்ப்பு சொல்லி இருக்கிறேன். இந்த ஒரு தீர்ப்பு கூட நான் சத்தியமாக சொன்னதில்லை. எல்லாம் அவர் சொன்னது தான். பர்மா, சிலோன் எல்லாம் போச்சு. ஆனால் நகரத்தார் சமூகம் மட்டும் கீழே போகவில்லை. அதற்கு பக்தியும் தர்மமும் தான் காரணம். பக்திக்கு வயது கிடையாது. எந்த வயதிலும் பக்தி வரும். பக்தியும், தர்மமும் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் உண்டு எனக் கூறி பக்தர்கள் மத்தியில் உணர்ச்சி பொங்க ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்