அதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகை, பணம் ஆகியவை இருந்துள்ளதாக கூறப்படுகிறது எனவே பாண்டித்துரை
இந்த திருட்டு சம்பவம் குறித்து மதகுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு. கைரேகை மற்றும் தடயங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர் மேலும் தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் குறித்து இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.