தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் தீர்ந்ததால் மாற்று வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தீ அணைக்கப்பட்டது. மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தக் குப்பைத் தரம் பிரிக்கும் நிலையத்தை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ள நிலையில் இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 16வது முறையாக தீப்பிடித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?