இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரித்தனர். இதில் காவலாளியை தாக்கியது நாட்டரசன் கோட்டையைச் சேர்ந்த காட்டு பூச்சி (எ) ஆறுமுகம் (33), கவுரிப்பட்டியைச் சேர்ந்த விக்கி(21), கீரன்குளத்துப் பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (24), மதுரை மாவட்டம் மேல வளவைச் சேர்ந்த மருது பாண்டி (25) என்பது தெரியவந்தது. இதில் ஆறுமுகம், பிரகாஷ், மருதுபாண்டி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி