நண்பகல் ஒரு மணி உச்சிக்கால பூஜையில் பங்கேற்க பக்தர்கள் காத்திருந்தனர். ஒரு மணிக்கு அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நடந்தன. பக்தர்களுக்கு எலுமிச்சம்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆடி வெள்ளியை முன்னிட்டு போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு