இதை பார்த்தபோது அவர் அதிர்ச்சியடைந்து, அதனை எடுத்த பிறகு வயிற்றுவலி மேலும் அதிகமானதாக கூறியுள்ளார். இதையடுத்து, அவர் இன்று மருந்து வழங்கும் பகுதிக்கு சென்று இந்த நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் மருந்து வழங்கிய நபர், "நான் இதை வழங்கவில்லை, இது எங்களிடம் கிடையாது," என மறுத்துள்ளார். இதனால் இடத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் அசாருதீனிடம் கேட்கப்பட்ட போது, "மருத்துவமனையில் காலாவதியான மாத்திரைகள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை," எனத் தெரிவித்தார்.
தனது சிலையை திறந்து வைத்தார் கால்பந்து வீரர் மெஸ்ஸி