இதனால், ஆட்டுச் சந்தை அதிகாலை 6 மணிக்கு ஆரம்பமாகி காலை 11 மணி வரை மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்றது. சந்தையில் இன்று மட்டும் சுமார் ரூ. 3 கோடிக்கு மேல் வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்றைய சந்தையில் 5 கிலோ குட்டியிலிருந்து 40 கிலோ வரை கொண்ட ஆட்டுகிடாக்கள் விற்பனையாகியுள்ளன. விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு