சிவகங்கை: விளை நிலங்களை தயார் செய்யும் விவசாயிகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கோச்சடை கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. விவசாயிகள் நெல் அறுவடை முடிந்த நிலையில் தற்போது விவசாயிகள் தங்களது விளை நிலங்களை உழவுப் பணி மேற்கொண்டு மறுவிதைப்புக்கு நிலங்களை தயார் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி