நேற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் கணபதிமுருகன்(மடப்புரம்), ஞானசேகரன்(ராமநாதபுரம்), இளங்கோ (இருக்கன்குடி) தலைமையில் தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில் ஒரு ஆண்ட்ராய்டு, இரண்டு சாதாரண அலைபேசிகளும், ஒரு வாட்ச்சும் பக்தர்கள் செலுத்தியிருந்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் உண்டியலில் 31 லட்சத்து 67 ஆயிரத்து 138 ரூபாயும், பலமாற்று பொன் இனங்கள் 156 கிராமும், வெள்ளி 173 கிராமும் கிடைத்தன. ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மானமதுரை
அரசு அலுவலர்களின் வீடியோ வைரல்