இந்நிலையில், மானாமதுரை அண்ணா சாலை அருகே இரண்டு வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சி சார்பாக அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில், தினமும் இரண்டு மண்பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று த.வெ.க நிர்வாகிகள் வழக்கம்போல் தண்ணீர் வைக்க வந்த போது, இரு மண்பானைகளும் உடைக்கப்பட்டு சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி