இந்நிலையில் இன்று திருப்புவனம் மூன்று ரோடு சந்திப்பு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் கருத்துக்களை பதிவு செய்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடும்.. ஜெயந்திலால் சலானி