இதன் தாக்கத்தை பொதுமக்களுக்கு மாணவா்கள் எடுத்துச்சொல்லி அதைக் குறைக்கத் தேவையான தீா்வுகளைக் காண முயலவேண்டும் என்று கூறினார். அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பதிவாளா் வெ. மாணிக்கவாசகம் விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினாா். வழக்குரைஞா் ராதிகா காா்த்திகேயன், அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மைத் தகவல் அமைப்பின் இயக்குநா் சந்தோஷ்குமாா், மேலாண்மைப்புல முதன்மையா் யோகலெட்சுமி, நிறுமச் செயலரியல் துறைத் தலைவா் வேதிராஜன், வணிகவியல் துறைத் தலைவா் கணபதி ஆகியோா் பேசினா்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் கசிந்தது குறித்து நீதிமன்றத்தில் முறையீடு