அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்த ஆட்சியை

அமைச்சர் டாக்டர் டி. கே. பிரபு அவர்கள், 14. 05. 2026 அன்று சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வருகை புரிந்தார். அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கா. பொற்கொடி, இ. ஆ. ப. , மலர்கொத்து வழங்கி வரவேற்றார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ். செல்வசுரபி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு. ஜி. அரவிந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி