சந்தனக்கூடு ஊர்வலத்தின் போது புகழ்பெற்ற பேண்ட் வாத்திய இசையுடன் வானவேடிக்கைகளுடன் ரபாய் நாகூர் பிச்சை தாப்ஸ் முழக்கத்துடன் குதிரைகள் நாட்டிய நடனமாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாலை நேர சந்தனக்கூடு ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக மணிமுத்தாறு ஆற்றுப் பாலம் வரை சென்று தர்கா வந்தடைந்தது. இதற்கு முன்னதாக கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினர் கலந்து கொண்டனர்.
கீழே விழுந்து நொறுங்கிய விமானம் - 5 விளையாட்டு வீரர்கள் பலி!