இந்நிலையில் முப்பையூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்து திருட்டுக்கு பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசியலில் தனித்துவ முத்திரை பதித்த ராமதாஸ்