அந்த சோதனையில் தேவகோட்டை ரஸ்தா பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (33) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்து வெளி மாநில ஆன்லைன் லாட்டரி ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் காற்று மாசு: 4-ம் கட்ட கட்டுப்பாடுகள் அமல்