வேல் வரும் வழியில் பக்தர்கள் பொதுமக்கள் மலர் மாலை அணிவித்து பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அதைத் தொடர்ந்து நகரப் பள்ளிக்கூடத்தில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த முருகர் கையில் ரத்தினவேல் வைத்து மகா தீபாராதனை காண்பித்தனர். பின்னர் 16 மூட்டை அரிசிகளால் வடிக்கப்பட்ட சாதத்தின் மேல் செப்பு வேல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்