இந்நிலையில் தேவகோட்டை ஆற்றுப்பாலம் மணிமுத்தாறில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்துள்ளது, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, தகவல் அறிந்த தேவகோட்டை டிஎஸ்பி கௌதம் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர், வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி