இந்நிலையில் வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை உன்னிப்பாக கவனித்து அதை ஃபார்வேர்டு செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் தேவையில்லாத படங்கள், வீடியோக்கள், செய்திகள் போன்றவற்றை பரப்ப கூடாது என்றும், ஏனெனில் இது தேசிய பாதுகாப்பிற்கு எதிரானதாக இருக்கும் என்றும், எனவே அதுபோன்ற விஷயங்களை நாம் ஃபார்வேர்டு செய்யாமல் இருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்த போர் சம்பந்தமாக எப்படி நம்மளை தற்காத்துக் கொள்வது என்பது இந்திய ராணுவம் மற்றும் அரசு தெரிவிக்கும் தற்காத்துக் கொள்வது குறித்து விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அத்திரிமலையில் நயினார் நாகேந்திரன் ஆன்மிக தரிசனம்