பணத்தைப் பெற்றுக் கொண்ட மூன்று பேரும் யாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பவில்லை. மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. பணத்தை கேட்டவர்களையும் அவர்கள் மிரட்டியுள்ளார்கள். இது குறித்து சாகுல் ஹமீது சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ்ராவத்திடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தி கணவன் மனைவி உள்பட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் நிறுத்தம்? அமைச்சர் அருண்ராஜ்