சிவகங்கை : 4 வழிச் சாலைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு

சிவகங்கை முதல் மேலூா் வரை நடைபெற்று வரும் 4 வழிச் சாலைப் பணிகளின் தரம் குறித்து தரக்கட்டுப்பாட்டுத் துறை கோட்டப்பொறியாளா் பிரசன்ன வெங்கடேசன் இன்று (அக்.,3) நேரில் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ஹரிமுகுந்தன், சையது இப்ராஹிம், உதவி பொறியாளா் ராமநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி