இவரை பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுமியின் தந்தை கல்லல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன சிறுமி குறித்து விசாரித்து வருகிறார்.
காரைக்குடி
வியாபாரிகள் கடையடைப்பு சாலை மறியல் -45 பேர் கைது