இதன் முதல் நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு ஏற்காடு சின்ன ஏரியில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலுக்கு வந்தனர். ஊர்வலத்தில் முருகன் நகர் மற்றும் அருகில் உள்ள கிராமத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அந்த படம் ஓடாது என எனக்கு படப்பிடிப்பிலேயே தெரியும் - ராஷி கன்னா