மேலும் படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணிந்து உற்சாகமாக குடும்பத்தினருடன் படகு சவாரி செய்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஏற்காட்டில் உள்ள உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை படுஜோராக இருந்தது. படகு இல்லத்தில் மதியத்திற்கு மேல் சுற்றுலா பயணி வருகை அதிகமாக இருந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி