போராட்டத்தில் ஈடுபட்ட விசிகாவினரை அப்புறப்படுத்தி வாழப்பாடி போலீசார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்தனர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்