அவர்களுக்கு வரப்பிரசாதமாக இரவு முழுவதும் பெய்த கனவிலே காரணமாகவும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதி முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. ஏற்காடு வந்துள்ள சுற்றுலா பயணிகள் இந்த பனி மூட்டத்தை வெகுவாக ரசித்தனர். பனி மூட்டததில் நடந்து சென்று புகைப்படம் எடுத்து கொண்டனர். வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு சாலைகளில் சென்றன. பொதுவாக இந்த பனி மூட்டம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி