திமுக ஆட்சிகள் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்களது வீட்டு மக்களுக்கு தான் நன்மை கிடைத்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக அதிமுக ஆட்சியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் ஏக்கரில் கால்நடை பூங்கா ஏற்படுத்திக் கொடுத்தோம். அதனால் அதிமுகவிற்கு நல்ல பெயர் கிடைத்து விடும் என்பதால் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் திறக்காத திமுக அரசு நான் இன்றைய தினம் கேள்வி எழுப்புவேன் என்ற காரணத்திற்காக நேற்றைய தினம் திறந்து உள்ளனர். அதிமுக அரசு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் அதிமுக ஆட்சியில் கொடுத்தோம் அதை திமுக அரசு முடக்கிவிட்டது.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்