இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த அசோக்குமாரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அசோக்குமார் மீது சேலம் மாவட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அடிதடி, கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு