அதனைத் தொடர்ந்து சிங்கிபுரத்தில் உள்ள ஏரியை ஆய்வு மேற்கொண்டனர். ஆனைமடுவு நீர்த்தேக்கத்தில் விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண் எடுத்தால் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜெயந்தி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்