வெங்கடேசன் வாகனத்தை ஓட்டி சென்றார். நேற்று(அக்.31) அதிகாலை சேலம் மாவட்டம் வளசையூர் அருகே அரூர் நெடுஞ்சாலையில் சென்ற போது தூக்கத்தில் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் வாகனத்தை மோதினார். இதில் அவரது மனைவி சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கடேசன் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி