கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கடப்பாரையால் கோவில் கதவுகளை உடைத்து அங்குள்ள லாக்கரில் இருந்த தங்க நகைகள், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த வெள்ளிக்கவசம், கிரீடம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தனர். அந்த வகையில் 20 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக கோவில் அமைந்திருப்பதால் 2 கார்களில் வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்