சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளைச் சோ்ந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியா் ஏராளமானோா் கலந்துகொண்டு காா்கில் நினைவு புகைப்படக் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். இந்நிகழ்வில் பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். சதீஷ், திட்ட அலுவலா் டி. இளங்கோவன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ மாணவியா் கலந்து கொண்டனா்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு