இதில் ஆத்திரமடைந்த கோகுல்ராஜ் மற்றும் அவருடன் வந்த கல்பாரப்பட்டி கார்த்திக்குமார், அருண், சுகுமார், கபாலி என்ற மணிகண்டன் ஆகியோர் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்தும் கதிரவனை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கதிரவன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது பற்றிய புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கார்த்திக்குமார், அருண் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். சுகுமார், கபாலி என்ற மணிகண்டன், கோகுல்ராஜ் ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?