வீராணம் கிராமத்தில் பாதுகாப்பான முறையில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் முறை குறித்து, மாணவர்கள் ஹரிஷ்ராஜ், கரன்ராஜ், ஜீவா, கார்த்திக்ராஜா, கிருபாகரன், கிஷோர், லோகேஷ் ஆகியோர், வேளாண் அலுவலர் விஜயகுமார் முன்னிலையில் இன்று விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?