இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த போலீசார், கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்த முயன்ற டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பொக்லைன் டிரைவர் சிவா, டிராக்டர் டிரைவர் கார்த்திக் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு