இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி, ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் பள்ளி அருகிலேயே பல நாட்களாக தங்கி இருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மதர்நாயக் மகன் சிகாந்த் (வயது 30) என்பவர் திருடிய பொருட்களை வைத்து இருந்தது தெரிய வந்தது. அதாவது, சத்துணவு மையத்துக்குள் புகுந்து அரிசி, பருப்பு, முட்டைகளை திருடி சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தவெக அரசு