குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவிந்தராஜை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேலசிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கோவிந்தராஜ் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பீகார் பாட்னா நாளந்தா பாத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (21), சங்கர்பிந்த் (25), சைதன்பூரைச் சேர்ந்த குந்தன்குமார் (19), அஜய் பிந்த் (21), நாராயண்பூரைச் சேர்ந்த லவ்குமார் (24) ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குதிக்க முடியாத ஒரே பாலூட்டி விலங்கு எது தெரியுமா?