விசாரணையில் கோவை மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த தர்மகுமார் (45), அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (23) ஆகிய இருவரும் கணேசன் வீட்டில் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மீட்கப்பட்டது. கைதான 2 பேர் மீதும் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது