அதற்கு உரிமையாளர் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வாகன எடைபோடும் மைய உரிமையாளருக்கு எப்படி பணம் கொடுப்பது என்று தெரியாமல் மன வேதனையுடன் இருந்து வந்த வெங்கடேசன், கடந்த 14-ம் தேதி வாகன எடைபோடும் மையத்தில் விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி