இதனால் மனமுடைந்த லாவண்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து ஹரிதாஸ் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று லாவண்யாவை மீட்டு சிகிச்சைக்காக சீலநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது லாவண்யா ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து, கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உதவி கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
'LIK' படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியீடு