இதனால் ஆத்திரமடைந்த முரளி தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சுரேஷ்குமார் பாக்கெட்டில் இருந்த ரூ. 400-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுரேஷ்குமார் சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் முரளி அங்கிருந்து தப்பியோடி விட்டார். இது குறித்து சுரேஷ்குமார் மேட்டூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மேட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முரளியை கைது செய்தனர்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?