இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சந்தோஷ் குமாரிடம் தந்தை மணிகண்டன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் கோபம் அடைந்த மகன் தந்தையை கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை நேற்று கைது செய்தனர்.
மத்திய கிழக்கு போர் எதிரொலி: நாமக்கல்லின் 3 கோடி முட்டைகள் தேக்கம்