இந்த நிகழ்வின்போது புதியதாக கழகத்தில் இணைந்தவர்களை பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி. கருப்பண்ணன், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பெருந்துறை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கண்ணம்மாள் ராமசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு