பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம்பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் சங்ககிரி லாரி உரிமையாளர் சங்கதத்தின் துணைத்தலைவர் சின்னதம்பி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாக குழு உறுப்பினர் பச்சியண்ணன் பசுமை சங்ககிரி அமைப்பின் நிர்வாகி முருகானந்தம் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.