உடனே போலீசார் ஹரீசை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்து 120 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். அதேபோல் கன்னங்குறிச்சி போலீசார், புகையிலை பொருட்கள் விற்றதாக அதே பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (44) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 11 ஆயிரத்து 500 மதிப்பிலான புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கனமழை காரணமாக சுவர் விழுந்து பெண் பலி