சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த ஐடி ஊழியரான அகல்யா, விலை உயர்ந்த ஐபோனை EMI-யில் வாங்கியுள்ளார். சில மாதங்கள் தவணை செலுத்திய நிலையில், நடப்பு மாத தவணையைச் செலுத்த முடியாததால் மனமுடைந்த அவர், நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.